Sunday, April 5, 2020

9 மணி ..9நிமிடங்கள்

9 மணிக்கு லைட் ஆஃப் செய்துட்டு வழக்கம் போல சட்டுபுட்டுனு ஊரே தூங்கியாச்சு சரவணா.... ஒன்றிரண்டு பெரிசுகளிடம் கேட்டதில் கருக்கலில் தான் விளக்கேத்தனும்..தூங்கப்போற நேரத்திலானு ..கேட்டுட்டு போயிட்டாங்க. இன்னிக்கி மழை வேற தூறல் போட்டுச்சா.. வீட்டுக்குள்ள லைட்டைப் போட்டு வச்சிருந்தா மழைப்பூச்சி ..ஈசல்.. வந்திடும்னு எட்டு மணிக்கெல்லொம் லைட் ஆஃப் செய்திட்டோம்....சரவணா.. இந்தக் கிராமம் இந்தியாவில் தானிருக்கு..

2 comments:

  1. இப்படி எல்லாம் ஒரு மனிதரை நக்கலடிக்கலாமா ?

    ReplyDelete
  2. மாற்றங்கள் மலரட்டும்

    http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

    ReplyDelete