Wednesday, August 22, 2018

NO, Thanks, .. policy

NO, THANKS .


இந்தியப் பிரதமர் மோடி செய்தது சரியா தவறா?
<வாங்க மாட்டேன் என்று சொன்னால்
சொன்னது சொன்னதுதான்னு
இருக்கனுமா வேண்டாமா…>
அரபு நாடுகள் கேரள வெள்ள நிவாரணத்திற்கு
கொடுக்க முன்வந்த பெரிய தொகையை
வாங்க மறுத்துவிட்டது. அதை மிகவும் நாசூக்காகவே
வெளிப்படுத்தி இருக்கிறார் மோதி.
இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கையில் பல்வேறு
மாற்றங்கள் வந்திருக்கின்றன, சுனாமிப் பேரழிவின் போது
மன்மோகன்சிங் அவர்களின் தலைமையிலான காங்கிரசு அரசு
வெளி நாடுகளின் உதவியைப் பெறுவதற்கில்லை, எங்கள்
இடர்பாடுகளை நாங்களே கவனித்துக் கொள்வோம் என்று
அறிவித்தது. எனவே மோதி சொன்னது.. ஒன்றும் புதிதல்ல.
இப்போது எனக்கு இன்னொரு சந்தேகம்.
வெளி நாட்டின் உதவியை நேரடியாக பெறமாட்டோம் என்று
அறிவித்த காங்கிரசு கட்சி உலக வங்கியிடமிருந்து கடன்
வாங்கியது ! அதெல்லாம் வழக்கமானது தான் என்று
வைத்துக்கொள்வோம். ஆனால் காங்கிரசு அரசு இன்னொரு
நூதனமான வழிமுறையைப் பின்பற்றியது. அதாகப்பட்டது..
இந்தியாவுக்கு உதவி செய்ய விரும்பும் வெளி நாடுகள்
இந்தியாவிலிருக்கும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக
தங்கள் உதவிகளைச் செய்யலாம் ! என்று அறிவித்தது..
வாங்க மாட்டேன் என்று சொன்னால்
சொன்னது சொன்னதுதான்னு
இருக்கனுமா வேண்டாமா…
அது என்ன.. அரசுக்கு வேண்டும்.. அரசின் ஏஜெண்டுகளுக்கு
அனுப்புனு சொல்றது?
இந்த வெளியுறவு பாலிசி எனக்குப் புரியவே இல்ல.
உங்களுக்கு?
மன்மோகன் சிங் /காங்கிரசு அரசு சொன்னதைத்தான்
மோடி யும் பிஜேபி அரசும் செய்கிறது என்பவர்கள்
இந்த அண்டர்கிரவுண்ட் பாலிசி பற்றிப் பேசுவதே இ

2 comments:

  1. 2004க்கு பின் வந்த எந்த அழிவுக்கும் வாங்கவில்லை

    ReplyDelete
  2. வெளங்கின'மாதிரி' தான்...!

    ReplyDelete