Wednesday, May 9, 2018

OM OM KAVITHAIKAL NAMAHA

ரொம்பவும் தூரத்தில் என் நாட்கள்
பசிபிக் கடல் என்னருகில்
அரபிக்கடல்  நினைவுள்களில் என் விடியல்கள்
நான் விழித்திருக்கும் போது
நீங்கள் கனவுகளுடன் படுக்கையில்
என்னை சுற்றி அமைதியின் பிரவாகம்
சிவப்பு ரோஜாக்களின் இதழ்கள் உதிரும் ஓசையில்
கண்ணாடி கதவுகளில் கீறல்
நினைவுகள் சிதறி விழுமோ அன்பே
 .. குளிரில் போர்வையாக
வெதுவெதுப்பான கவிதைகள் சரணம்

(லாஸ் எஞ்சல்ஸ் , யு எஸ் விலிருந்து )





'

No comments:

Post a Comment