Thursday, May 23, 2019

தாமரை மலர்ந்தே தீரும் ...

தாமரை மலர்ந்தே தீரும்..
அருள் வாக்கு சொன்ன அக்கா
தமிழச்சி தமிழிசை வாழ்க!

Image result for தாமரை மலர்ந்தே தீரும் தமிழிசை



தாமரை மலர்ந்தே தீரும் என்று எப்போதும் எந்த இக்கட்டான 
தருணத்திலும் குரல் கொடுத்தவர்
தமிழகத்தின் தமிழிசை. 
மோதிஜி அவருக்கு கட்டாயம் ஒரு அமைச்சர் பதவியாவது 
கொடுத்து அவரை ஊக்குவிக்க வேண்டும்.
காரணம் தாமரை மலர்ந்தே தீரும் என்ற தமிழிசை அக்காவின் அருள்வாக்கு
பலித்துவிட்டது. அக்காவின் குரல் தான் 
 தாமரையின் இந்த மாபெரும் வெற்றிக்கு
காரணம் என்பதை இத்தருணத்தில் சொல்லிக் கொள்வதில்
 பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதுடன்
 அந்தக் குரலின் வலிமையை எல்லோரும் உணரும் வகையில் ...
 ம்ம்க்கும்..
கொஞ்சம் தண்ணி குடிச்சிக்கிறேன். தொண்டை
வறண்டு போகுது.
சரவணா... எங்கே ஒரு ஓ போடு பார்ப்போம்
தமிழிசைக்கு.
தமிழச்சி தமிழிசை சொன்னார் ..
தாமரை மலர்ந்தே தீரும் என்று.
மலர்ந்தது தாமரை.

சென்ற முறை அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை
எதிர்த்து தோல்வி அடைந்த சும்ருதி இரானிக்கு மட்டும் 
நீங்கள் மந்திரி பதவி கொடுத்து அழகுப்பார்க்க வில்லையா என்ன?
தாமரை மலர்ந்தே தீரும் என்று எப்போதும் குரல்
கொடுக்கும் எங்கள் தமிழிசை மட்டும் 
சும்ருதி இரானியை விட குறைந்தவரா என்ன???
என்ன என்ன .. ( எதிரொலி சரவணா )

#BJPTAMILNADU
#தமிழிசைBJP

3 comments:

  1. கறுப்பா இருந்தா ஒரு மண்ணும் கிடையாது.

    ReplyDelete