Wednesday, December 25, 2013

பெண்ணிய உரையாடல்கள்

2 comments:

  1. மிக்க மகிழ்ச்சி. அருமையான நிகழ்வு ஒருங்கிணைக்கும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வீ.அரசு என் நண்பர்தான். கலந்துகொள்ளும் அனைவரும் தமிழின் காத்திரமான பங்களிப்புச் செய்துவரும் சமூக அக்கறையுள்ள படைப்பாளிகள்.
    நான்தான் வரஇயலாத சூழல். நிகழ்ச்சி சிறப்பாக நடக்கவும், உன் தலைமைஉரை சிறப்பாக அமையவும் வாழ்த்துகள் தோழி! அனைத்து நிகழ்வையும் பதிவு செய்து வலையில் ஏற்ற வேண்டுகிறேன். இயலுமெனில் காணொளிக் காட்சியாகவே. அல்லது உரைக்குறிப்புகளாக. நன்றி

    ReplyDelete
  2. எனது வலைப்படைப்பான “இன்றைய தமிழில் பெண்கவிகள்” உன் தலைமை உரைக்குப் பயன்படக்கூடும். இயலுமெனில் பார்க்க - http://valarumkavithai.blogspot.in/2013/11/blog-post_30.html

    ReplyDelete