Sunday, December 22, 2013

கோவையில் கருத்தரங்கம், வாருங்களேன்....





சனிக்கிழமை : 28 -12 2013 காலை 10

தமிழ்நாடு இலக்கியப்பேரவையில்

திராவிட இயக்கம் அன்றும் இன்றும்

என்ற தலைப்பில் பேச அழைத்திருக்கின்றார்கள்.


இடம்: பொதுசன சங்கம் அறக்கட்டளை, நடராசா வாசகசாலை
18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம்,
கோவை 45.

1 comment:

  1. கருத்தரங்கம் சிறப்பாக அமையவும், கருத்தரங்கின் விளைவாக, எழுத்தாளர் புதியமாதவி சிறப்பாகத் தொடர்நது எழுதப் புதிய உத்வேகம் பெறவும் என் இனிய வாழ்த்துகள்

    ReplyDelete