Monday, February 6, 2017

I TOLD JAYALALITHAA WHO TO APPOINT

Image result for சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு


சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் நாள் ... நெருங்க நெருங்க..
சில நேரங்களில் சில மனிதர்கள் பேசியதை வழக்கம் போல மறந்துவிடும்
தமிழினத்திற்கு ஒரு நினைவூட்டல்... நடராஜன்... (சசிகாலாவின் கணவர்)
நேர்காணலிருந்து சில வரிகள்

"I told Jayalalithaa who to appoint.. She had no other option"
" நான் யாரை அடையாளம் காட்டினேனோ அவர்களைத்தான் அமைச்சர்களாக்கவும்
உள்துறை செயலாலர்களாகவும் அரசு அதிகாரிகளாகவும்  1991 ல் முதல்வரான
ஜெ  அவர்கள் நியமித்தார். ஆட்சியும் அதிகாரமும் அவருக்குப் புதிது என்பதால்
அனுபவமிக்க (?!!) என் சொற்களுக்கு செவிமடுத்தார்."
*
சசிகலா மற்றும் சசிகலா உறவினர்கள் பெயரில்  ஆரம்பிக்கப்பட்ட 23 கம்பேனிகளுக்கு
பணம் எங்கிருந்து வந்தது?
அரசு அதிகாரத்தில் இருந்தால் பணம் தானே வந்துவிடும்.
"When you are behind a political force, money will come"
**
அப்படியானால் இக்கம்பேனிகள் அனைத்தும் சசிகலாவுக்கு சொந்தமானதா?
> ஆமாம் .. நிச்சயமாக . இக்கம்பேனிகள் முழுக்க முழுக்க சசிகலா மற்றும்
அவர் உறவினர்களுக்குச் சொந்தமானது. இதில் ஜெ வுக்கு எந்தப் பங்கும் இல்லை.
ஜெ வின் பதவியையும் அதிகாரத்தையும் நான் பயன்படுத்தி இருக்கலாம்.
NDTV: So you are saying that could be the properties and assets belonging to you and other members of the Sasikala family
Natarajan: Yes, yes. Family only. It's not Jayalalithaa's.
I am not occupying any government position. I might have misused her position, misused her office also. 

முழு நேர்காணலும் வாசிக்க : http://www.ndtv.com/elections-news/i-broke-contact-with-jayalalithaa-554634?site=full

**

1 comment: