Sunday, February 14, 2016

கூடா நட்பும் கூடும் நட்பும்


தாங்கலடா சாமீ..
மதிப்பிற்குரிய தலைவர்மார்களே...
நீங்கள் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும்
கூடுங்க்ள்.. ஆனால் கூடுவதற்கும் கூடாமல் இருப்பதற்கும்
எதாவது காரணங்கள் மட்டும் சொல்லாதீர்கள்.
தாங்கலடா சாமீ..

எ.கா. விளக்கவுரை.:

2014 ஏப்ரல் மாதம் காங்கிரசு தலைமையிலான மத்திய அரசிலிருந்து
திமுக விலகிய போது கலைஞர் சொன்னார்:
காங்கிரசு தலைமையிலான மத்திய அரசில்
திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும்
பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம்
மத்திய அமைச்சரவை யிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும்  விலகிக்கொண்டது. >

அப்போது அது கூடா நட்பு.
இப்போது கூடும் நட்பாகி இருக்கிறது.

தமிழினத்திற்கு இப்போது நன்மைகள் கோடிகோடியாக வந்துவிட்டதாலும்
அதுவும் காங்கிரசால் மட்டுமே வரமுடியும் என்பதாலும்
கூடா நட்பு கூடுகிறது.
என்று சொல்லப்படும் காரணம்...

No comments:

Post a Comment