Monday, April 8, 2013

இவர்கள் தீவிரவாதிகளா..??









ஆனந்த பட்வர்தனின் ஜெய்பீம் காம்ரேட் ஆவணப்படத்தைப் பார்த்திருப்பீர்கள்.
அப்படத்தில் ஓங்கி ஒலித்தக் குரல்.. 
ஒவ்வொருவரையும் உலுக்கிய அந்தப் பாடல் வரிகள்
வலியை வேதனையை சாதியக்கொடுமையை
வறுமையின் நிறத்தை தன் பாடல்களில்
வடித்த அந்தக் குரல்...
சீத்தல் மற்றும் சச்சின்.. 
தீவிரவாதிகள் என்று அவர்கள் தேடப்பட்டதும் அவர்களின்
இசைக்குழுவான கபீர் கலா மஞ்ச் தீவிரவாதக்குழுவாக அறிவிக்கப்பட்டதும்
அவர்கள் தலைமறைவானதும்... 
இன்று: மராட்டிய மாநில காவல்துறை அவர்களைத் தீவிரவாதிகள் என்று
கைது செய்திருக்கிறது.
மனித உரிமை ஆர்வலர்கள் அவர்களுக்காக
தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாமும் அவர்களூடன் சேர்ந்து... 


No comments:

Post a Comment