Monday, July 11, 2022

பெருந்திணையாகும் ஐந்திணை


 முதற்பொருளான நிலமும் 

நிலத்தின் கருப்பொருளும்

சிதைக்கப்பட்டால்

ஐந்திணை பெருந்திணை ஆகிவிடும்.

பெருந்திணை சமூகத்தில்

எந்த நியாயங்களையும்

எதிர்பார்க்க முடியாது.


என் உரை லிங்க:


https://youtu.be/4FWq3ihpGpY

No comments:

Post a Comment