Tuesday, August 2, 2016

உண்மையின் இன்னொரு முகம்




உண்மையை எப்போதும் ஓர் ஆயுதமாக
பயன்படுத்துகிறோம். அதுவும் எதிராளியைக் காயப்படுத்தும்
ஆயுதமாக , தாக்குதல் நடத்தும் கருவியாக,
தன்னைத் தற்காத்துக் கொள்ளும் கவசமாக
உண்மையை கையில் எடுக்கிறோம். அத்தருணங்களில்
எல்லாம் பொய்யை விட உண்மை ரொம்பவும்
கொடுமையானதாக மாறிவிடுகிறது.
பொய்யை விற்பனை செய்யும் உலகத்தில்
உண்மை எப்போதும் கசப்பானது என்ற
பொய்யான முடிவுக்கு தள்ளபப்டுகிறோம்.
சிவ சிவா..
நான் இப்போது சொல்ல வருவது
உண்மையா பொய்யா..?
சிவ சிவா..

No comments:

Post a Comment