Monday, December 7, 2009

சைத்தியபூமியில்..





சட்டப் புத்தகத்தின் பக்கங்களில்
எழுதப்பட்டிருக்கும் உரிமைகளை நம்பி
உறங்கிக்கொண்டிருக்கிறான் இவன்
அரைநூற்றாண்டுகளாக ....

No comments:

Post a Comment