Friday, December 26, 2008

சுபவீயுடன் நேர்காணல்




மும்பை திருவள்ளுவர் மன்றத்தின் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மும்பை வந்திருந்த திரு.சுப. வீரபாண்டியன் அவர்களுடன் அவர் எழுதிய தந்தை பெரியாரின் இடதுசாரி தமிழ்த் தேசியம் என்ற நூல் குறித்தும் புலம் பெயர்ந்த தமிழர், ஈழத்தின் எதிர்காலம் குறித்தும்
நானும் நண்பர் கே.ஆர்.மணியும் நிகழ்த்திய நேர்காணலின் ஒலிவடிவம்.


http://rapidshare.com/files/176839264/Untitled1.mp3.html

http://rapidshare.com/files/176625642/Untitled.mp3.html

No comments:

Post a Comment