Friday, November 2, 2018

டாலர் தேவி.. சிரிக்காடோய்

    ட்டேய்.. அமெரிக்கக்காரன் சிலையை விட இரண்டு மடங்கு பெரிய சிலையை வச்சிட்டோம்னு ஆடறதைக் கொஞ்சம் நிறுத்திட்டு... கொஞ்சம் எட்டிப்பாருங்கடோய்...
    1 U.S. dollar =
    72.9767204 Indian rupees
    இது வரலாறு காணாத உயர்வு
    இப்படியே மலை ஏறினா 100 ஐத் தாண்டினாலும் தாண்டிடும்... மிஸ்டர்.. மோதிஜி... where is our RBI and your Financce Minister? ட்டேய்... இரும்பு மனிதருக்கு மட்டும் இந்தக் கணக்கெல்லாம் தெரிஞ்சிதுனா அவ்வளவுதான்.. சிலையிலிருந்து வெளியில் வந்து சீனக்காரன் போட்ட மெட்டலால உங்க எல்லாரையும் வாங்கு வாங்குனு அடிச்சு விரட்டுவாரு.. அய்யோ..
    ஒரு நாய் என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.
    குரைக்கிறது ஊளை யிடுகிறது.
    என் மீது பாய்கிறது.
    அதன் கூரிய பற்கள்
    என் விழிகளைக் கிழிக்கின்றன....
    See more
    Comments
    Meera Meenakshi என்னாச்சு. சிஸ்டத்தையா இப்படி கோபப்படறீங்க. வரப்பில் நின்று விளையாடுவதுதானே நாம் எப்போதும் செய்வது. அந்த நாயீ என்ற விளிச்சொல். சொல்லுதே எங்கேயோ ஒரு பொலிடிகல் கரக்ட்னஸ் நடக்க வேண்டும்னு. ப்ஹோன் ல கேட்டுக்கறேண்டா.. கூல் டியர்.
    Manage
    Reply45m
    Puthiyamaadhavi Sankaran யெஸ் மீரா.. இந்த சிஸ்டம்.. குரைக்கச்சொல்கிறது ஊளையிட சொல்கிறது முடியாவிட்டால் வாலாட்ட சொல்கிறது.. இந்த சிஸ்டம் என்னை விலை பேசுகிறது. இது அரசியலில் மட்டுமில்லை. சினிமா, கலை , கல்வி ஏன் கவிதை வெளிவருவதில் கூட இருக்கிறது. கவிதையே எனக்கு குமட்டல் எடுக்கிறதSee more
    Manage
    Reply32m
    Nallathambi S Chandrasekaran சிஸ்டம் மாறினால் சந்தோசம்.மாறாவிட்டால்
    ரொம்ப சந்தோசம்னு
    போய்டே இருக்கனும்.ஒரு
    See more
    Manage
    Reply21m
    Arasi Sivashanmugam சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்
    Manage
    Reply9m
    ஒரு சிலை வைத்த விவகாரத்தில் எத்தனைக் கோடிகள் செலவானது .. அது உலகிலேயே பெரிய சிலை..
    மேக் இந்தியா கம்பேனி சீனாவில் ஆர்டர் கொடுத்து
    செய்த சிலை.. இதில் செம்மொழி தமிழுக்கு நேர்ந்த
    அவமானம்.. இதை எல்லாம் பேசிய நாம் பேசவே இல்லை..
    இந்தச் சிலை வைப்பதற்காக 72 கிராமங்கள் 75000 மக்கள்பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை.....
    See more
    Comments
    கவி வளநாடன் பிரமாண்டம் ஒன்று உருவாக பலர் நாசமாப் போகத்தான் வேண்டுமென ஒருத்தர் பதிவு போட்டுள்ளார்.
    Manage
    Reply20h
    Meena Manohar இதில் அமெரிக்காவை முந்திக்கொண்டு இந்தியா செல்ல காரணமாக இருந்த மோடிஜி அவர்களுக்கு நன்றி எனும் பதிவுகள் ஒருபுறம், இந்துக்களின் கடைகளில் மட்டுமே தீபாவளி பொருட்களை வாங்குங்கள் என்று அலறும் விளம்பர பதிவுகள் ஒரு புறம் ..சங்கிகளின் தாங்க முடியா ஜால்ராக்கள்.படிப்பவர்களின் இரத்தக் கொதிப்பை அதிகமாக்கிக் கொண்டு..😢😢
    Manage
    Reply15h
    Jawahararumugam Arumugam நாசம் செய்யும் சூறைக் காற்றுக்கு ஆயுள் அதிகம் இல்லை மீனா !
    Manage
    Reply14h
    Add a Donate buttonAdd a donate button to your post to raise money for a non-profit, and we'll take care of the donation processing with no fees. To raise money for a personal cause instead, create a personal fundraiser.
    Ananthi Saravanan and Gunaseelan Arulanandam have donated through Facebook.
    எங்கள் குடியிருப்பில் பெண்கள் நட்புக்குழுவில் .. மாதவி குல்கர்னி தன் மாமியார் பூனாவிலிருந்து வரப்போகிறார் என்று என்னிடம் பதட்டத்தை மறைத்துக்கொண்டு சொன்னார். மாமியார் வர இருப்பதால் தீபாவளிக்கு நிறைய பலகாரங்கள் செய்து .. எப்படியும் சிறந்த மருமகள் அவார்ட் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்திருக்கலாம்.
    குல்கர்னியின் ,மாமியார் தன் மகன் வழி பேரனுடன் புனேவில் இருக்கிறார். எப்போதுமே பாட்டிகளுக்கு பேரன் பேத்திகளிடம் தனிப்பாசம் உண்டுதானே. அந்த பேரன் பாட்டி உறவு பேரனுக்குத் திருமணமாகி அவர்...
    See more
    Comments
    Yavanika Sriram சஸ்பென்ஸ் வைத்து திகில் கதை போல எழுதியிருக்கிறீர்கள் தோழி
    Manage
    Reply1d
    Ma Nagarajah சுவாரசியங்களுக்கு மனிதர்களிடம் பஞ்சமே இல்லத்தான் கற்றலுக்கும் தான்....ஆனாலும் ஆழ்ந்த நோக்குதல் இல்லையானால்......???
    Manage
    Reply1d
    Thiraviam கூட்டுக்குடும்பம் நல்ல பல்கலைக் கழகம்.... "சுவாரஸ்யமான"..கவனம்.
    Manage
    Reply1d
    Bavana Bavana Bavanadevy விறு விறுப்பூட்டும் சுவார்சிய கதை போல முடிவை தெரிந்து கொள்ள மிக மிக ஆவலாய் காத்திரு க்கிறேன் சோதரியே தெறிக்குமா?
    Manage
    Reply1d
    Add a Donate buttonAdd a donate button to your post to raise money for a non-profit, and we'll take care of the donation processing with no fees. To raise money for a personal cause instead, create a personal fundraiser.
    Ananthi Saravanan and Gunaseelan Arulanandam have donated through Facebook.
    வாலியின் சினிமா அரசியல்
    கண்ணதாசனின் திமுக எதிர்ப்பு = எம் ஜி ஆர் + வாலி
    இது ஒரு சமன்பாடு...
    ...See more
    Comments
    Reply3d
    Meera Meenakshi தமிழ் சூழலில் ஒரு பாடலாசிரியருக்கான அனைத்து இலக்கணங்களையும் பெற்றிருந்தார் வாலி.. எழுதவே தெரியாத ஒருவரைப்பற்றி நீங்கள் சொல்லியிருந்தால் ஓகே.. இவர் அருமையான மொழிவளமும் கற்பனைத்திறனும் கவி நயமும் கொண்ட பாடலாசிரியர். போட்டி எங்கு இருக்கிறதோ அங்கு fit ஆSee more
    Manage
    Reply2dEdited
    Arumugam Kulandai சரியாகச்சொன்னீர்கள்..
    Manage
    Reply2d
    Devakumar அடேங்கப்பா! அழகான பதிவு, அழகழகான பின்னூட்டங்கள் இதற்கு மென்மேலும் அழகூட்டுகின்றன. வாலியே இதைப் பார்த்தாலும் ரசித்து சிரித்திருப்பார் தோழர், சூப்பர்,,!
    Manage
    Reply6h
    Add a Donate buttonAdd a donate button to your post to raise money for a non-profit, and we'll take care of the donation processing with no fees. To raise money for a personal cause instead, create a personal fundraiser.
    Ananthi Saravanan and Gunaseelan Arulanandam have donated through Facebook.
    கொஞ்சம் பைத்தியக்காரத்தனமில்லை என்றால்
    வாழ்க்கை ரொம்பவும் இறுக்கமானதாகிவிடும்.
    இந்த ஆண்டு(2018) மும்பையின் மழைக்காலத்தை
    இழந்துவிட்ட தற்காக கண்ணீர்விடாதக் குறையாக
    நான் அழுதிருக்கிறேன்.. அதிலும் மும்பையில்...
    See more
    Comments
    கவி வளநாடன் மழைத்துளி எனக்கு குடைபிடித்து 
    என்னை கடற்கரைக்கு அழைத்துச் சென்று
    இவள் என் காதலியென அலையிடம் அறிமுகம் செய்து வைத்தது.
    See more
    Manage
    Reply4d
    மீ.க. அறவாழி · Friends with Ramamurthi GK and 8 others
    மகிழ்ச்சி தோழர்
    Manage
    Reply4d
    Manivannan Shanmugam மும்பை மழை - முதல் மழையில், பா(Baa)ரீஷ் ஆ கயா என வாஞ்சையுடன் அழைத்து, எம்மை நனையச் செய்து மகிழ்ந்த, நண்பர்களை , நெகிழ்ச்சியுடன், நினைவு கூர்ந்தேன். அந்த மழையில் நனைவது, அவ்வளவு ஆனந்தம்.. ஆறு மழைக் காலங்கள்.. வசந்த காலங்களாய் ... இருந்தன... நன்றி தோழி!
    Manage
    Reply3d
    Sardar Babu G தமிழனின் வார்த்தை மழைக்கு முன்பு 
    அந்த வான் மழை எம்மாத்திரம்........
    Manage
    Reply3d
    Add a Donate buttonAdd a donate button to your post to raise money for a non-profit, and we'll take care of the donation processing with no fees. To raise money for a personal cause instead, create a personal fundraiser.
    Ananthi Saravanan and Gunaseelan Arulanandam have donated through Facebook.
    முக நூலில் எல்லோரும் ஏன் தோசை சுடுகிறார்கள்?
    தோசைச் சுடுவது பற்றி எனக்கு
    எதுவும் எழுதுவதற்கில்லையே..
    என்ன செய்யட்டும்…
    பேராசிரியர்கள் முதல் பெரும் கவிஞர்கள் வரை...
    See more
    Comments
    Kadayanallur Benzy காணாமல் போன ஆட்டு உரல் !
    Manage
    Reply5d
    சுப்ரா வே சுப்ரமணியன் ஓசையின்றி நழுவுதல் நன்று .
    Manage
    Reply5d
    Puthiyamaadhavi Sankaran இது பொடி தோசை என்பதைக் கண்டுப்பிடித்த மதுரை வக்கீல் வாழ்க.@rajni mahi
    Manage
    Reply5d
    பொன். குமார் எவராவது சுட்டால் சாப்பிடலாம்...
    Manage
    Reply4d
    தந்தையர் வதம்
    ----------------------------------------
    வம்சத்தின் பெயர் கேட்டு அலைகிறது
    என் வானத்தில் தனித்துவிடப்பட்ட நிலவு.
    யுத்தப்பூமியில் ...
    See more
    Comments
    Ananthy Suresh உலகக் கவிதை
    Manage
    Reply6d
    Sakthiarulanandham Sakthi இனிஷியல் இல்லாமல் போகட்டும்..
    Manage
    Reply6d
    மண்வாசனை புவியரசன் அடர்த்தி
    💚யாருக்கு வேண்டும் இங்கே விதைகளின் விலாசம்
    Manage
    Reply5d
    Meena Manohar இன்ஷியல் இல்லாமல் இருந்து விட்டுப் போகட்டும்..:( :( :( (Y) மிக அருமை <3 span="">
    Manage
    Reply5d

No comments:

Post a Comment