tag:blogger.com,1999:blog-1341847542020354313.post3745178033042425332..comments2024-03-13T19:34:53.939-07:00Comments on புதியமாதவி: ஆண்டாள் எழுதிய திருவெம்பாவை..??PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-53607527298754556342018-01-22T08:53:51.148-08:002018-01-22T08:53:51.148-08:00ஓர் அறிக்கையை அதுவும் பிரச்சனை தீவிரமாக பேசப்பட்டு...ஓர் அறிக்கையை அதுவும் பிரச்சனை தீவிரமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் போது வெளியிடும் ஆதரவு அறிக்கையில் இவ்வளவு கவனக்குறைவா ? இதுதான் இப்பதிவின் நோக்கமும் ஆதங்கமும். இதையே உள்நோக்கம் என்று சொன்னால், இப்படி ஓர் அறிக்கையை முதல்வரியிலேயே தவறாக வெளியிட்டதற்கும் உள்நோக்கம் உண்டோ என்ற கேள்விதான் எழுகிறது. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிPUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-33110204781310301732018-01-20T05:48:08.820-08:002018-01-20T05:48:08.820-08:00//நாளையே, எங்கள் பெயரில் உள்ள இந்த அறிக்கையில் எங்...//நாளையே, எங்கள் பெயரில் உள்ள இந்த அறிக்கையில் எங்கள் பெயர்தான் உள்ளது. ஆனால் நாங்கள் கையெழுத்து இடவில்லை என்று மறுப்பு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை,//<br />(: உண்மை. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-10720874533370163852018-01-20T05:44:44.066-08:002018-01-20T05:44:44.066-08:00அறிக்கை தயாரிந்தவர்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளி...அறிக்கை தயாரிந்தவர்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் பாணியை அப்படியே பின்பற்றியிருக்கிறார்கள். <br />ஆண்டாள் தமிழச்சியாக இருந்தாலும் எல்லா இனங்களுக்கும் பொதுவானவர். <br />ஒரு இனத்துக்குள் அவரை அடைக்க முடியாது. <br />அனைத்து இனங்களுக்கும் மதங்களுக்கும் பொதுவானவர்.<br />ஜனநாயக ரீதியாக கருத்து சுதந்திரம் வைரமுத்துவிற்கு மறுக்கபட்டு அவர் மீதான பயமுறுத்தல்களுக்கு எதிராக கண்டணம் தெரிவிப்பதற்கு பதிலாக வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-48477811787383294902018-01-19T06:13:18.812-08:002018-01-19T06:13:18.812-08:00Correction: Authorship of Tiruppavai and Tiruvempa...Correction: Authorship of Tiruppavai and Tiruvempavai iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-64782847177809628482018-01-19T06:04:51.077-08:002018-01-19T06:04:51.077-08:00Thiruppavai Controvercy is leading to a new dimens...Thiruppavai Controvercy is leading to a new dimension. Bunch of Tamil Scholars collectively supported on behalf of Vairamuthu. Casually neglected to verify the authorship of Gorilla so and Tiruvempavai. iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-43813057324456338062018-01-18T09:44:23.672-08:002018-01-18T09:44:23.672-08:00அதைத் தவிர அம்மடலில் வேறெந்த கருத்துப்பிழையிருப்பத...அதைத் தவிர அம்மடலில் வேறெந்த கருத்துப்பிழையிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த ஒரு பிழைக்காக முழ்மடல் வைக்கும் வாதத்தைத்தள்ளினால் உங்களுக்கொரு உள்ளோக்கம் இருப்பதாகத்தான் நினைக்க வேண்டிவரும். உள்ளோக்கமேன்? நேரடியாகவே எதையும் சொல்லலாமே?<br /><br />மடல் வைக்கும் கருத்து தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்தைக் காப்பதற்காகவே. தமிழ்ப்புலவர்களை, தமிழ் இலக்கியத்தை ஒரு மதவாதிகளே தமதாக்கிக்கொள்ளும் PVhttps://www.blogger.com/profile/15199331777121441458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-87765167823749371442018-01-18T03:12:48.824-08:002018-01-18T03:12:48.824-08:00கவிப்பேரரசு திருத்திக்கொள்வார்!
காவிகள் திருந்தமாட...கவிப்பேரரசு திருத்திக்கொள்வார்!<br />காவிகள் திருந்தமாட்டார்கள்! என்று பழமையான பத்திரிகைக்கு எழுதினேன்...ஏனோ வெளியிடவில்லை.<br />வைரமுத்துவும், தினமணியும் வருத்தம் தெரிவித்து விட்டது. <br />அடுத்தக் கட்டத்திற்கு செல்வோம்.<br />-மும்பை இரா. சரவணன்மும்பை சரவணன்https://www.blogger.com/profile/00574178947151520363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-53710738895679939322018-01-18T02:07:16.618-08:002018-01-18T02:07:16.618-08:00ஆண்டாள் பாடியது ‘திருப்பாவை’ – மாணிக்கவாசகர் பாடிய...ஆண்டாள் பாடியது ‘திருப்பாவை’ – மாணிக்கவாசகர் பாடியது ‘திருவெம்பாவை’ – இரண்டையும் ஒருவரே (ஆண்டாள்) பாடியது போன்று அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். படித்துப் பார்க்காமலேயே அறிக்கையில் ‘மொட்டைக் கையெழுத்து’ போடும் இவர்களை என்னவென்று சொல்வது. <br /><br />நாளையே, எங்கள் பெயரில் உள்ள இந்த அறிக்கையில் எங்கள் பெயர்தான் உள்ளது. ஆனால் நாங்கள் கையெழுத்து இடவில்லை என்று மறுப்பு வந்தாலும் ஆச்சரியப் தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-72934857757385963422018-01-18T00:43:40.512-08:002018-01-18T00:43:40.512-08:00பிரபலமானவர்கள் "சரக்கு" தீர்ந்து விட்டால...பிரபலமானவர்கள் "சரக்கு" தீர்ந்து விட்டால் இப்படி செயலில் இறங்குவது காலங்காலமாக இருக்கத்தான் செய்கிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com