tag:blogger.com,1999:blog-13418475420203543132024-03-15T18:09:43.158-07:00புதியமாதவிபுதியமாதவி பக்கங்கள்PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comBlogger1116125tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-26151282787787251052024-03-13T18:30:00.000-07:002024-03-13T18:30:54.847-07:00கனவு இல்லம் கனவு இல்லமெல்லாம் தரவேண்டாம்.கனவில்லாத இல்லமாவது தரலாம்தானே.!காணி நிலத்தில் ஒரு குடிசைகட்டித்தந்தால் போதும்.அது எனக்கே எனக்கானதாகஇருக்க வேண்டும்.என் எழுத்துகள் விரும்பும்போதெல்லாம்எழுந்து நடமாடவும்அழவும் சிரிக்கவும்உயிர்ப்புடன் உலாவரவும்குடிசையாக இருந்தாலும் போதும்.கனவு இல்லத்திற்குத்தானேசா.அ. விருதும் பட்டயமும் தேவை.கனவில்லாத இல்லத்திற்குஎன்ன தேவை?வீடில்லை என்பதே எழுத்தாளரின் PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-68112218303785181042024-03-11T18:55:00.000-07:002024-03-11T19:37:19.184-07:00அங்கிருந்துதான் வந்திருக்கிறோம் கலை இலக்கியத்தை
உன்னத சன்னிதானத்தில் பூஜை செய்து
புனிதம் என்ற கங்கை
நீரைத் தெளித்து அதன் மீது படிந்திருக்கும்
தீட்டுக்கறையை
நீக்கி இலக்கியத்தை ஆராதிக்கும் ஒளிவட்ட பிம்பங்களின் நிழல்களும் தரையில் தான் விழுகின்றன.
இது இந்த மண்ணின் நியதி. நேற்று மட்டுமல்ல, இன்றும் தொடரும் இந்தப் பட்டியல் போடும்
கூட்ட்த்தின் நுண்ணரசியல் இலக்கிய விமர்சனங்கள் என்ற பெயரில் அதன் அடியாழத்தில் பதுங்கி
இருக்கும் PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-51060412480967562462024-03-04T18:01:00.000-08:002024-03-04T18:01:08.835-08:00ஒரு கோணல் மரத்தின் கதை “புதிய இந்தியா வரவேற்கிறது.
வாருங்கள். வருவதற்கு முன், ஜனநாயக அடிப்படையிலான குடியுரிமை, அடிப்படை உரிமைகள்
என்ற சிந்தனைகளைக் கதவுக்கு வெளியே கழற்றி வைக்கவும்”
ஸ்டாண்டப்
இந்தியா, ஸ்கில்
இந்தியா, ஸ்டார்டப் இந்தியா, மேக் இன் இந்தியா
… மாபெரும் நம்பிக்கையைத் தந்த இந்த ‘புதிய இந்தியா’
வின் திட்டங்களைக் காணவில்லை! யாரும் தேடவும் இல்லை.
ஏன் இத்திட்டங்களின்
நோக்கம் நிறைவேறவில்லைPUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-73625110853485347682024-03-01T17:27:00.000-08:002024-03-01T18:55:53.302-08:00இராசேந்திரசோழனின் "பெண்கதைகள்" இது அஞ்சலி கட்டுரை அல்ல. ஒருவரின் மறைந்த நாளில் அவர் குறித்தப் பதிவுகளைப் போடலாம். ஆனால் விமர்சனங்களை வைத்தால் அதை நெருடலின்றி அணுகும் மன நிலை இன்றுவரை நமக்கு வாய்க்கவில்லை.மரணத்திற்கு நாம் கொடுக்கும் மரியாதை என்றே வைத்துக் கொள்வோம். இராசேந்திர சோழன் தன் கதைகளைப் பற்றி சொல்ல வருகிறபோது“என் எழுத்தில் எதாவது செல்வாக்கு தென்படுமானால் புதுமைப்பித்தனும் தி.ஜானகிராமனும் தான் என்று சொல்வேன். PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-5814264076846177872024-02-05T21:34:00.000-08:002024-02-05T21:52:01.290-08:00பெண் படைப்பாளுமை விருது - தமுஎசக பெண் படைப்பாளுமை
: புதியமாதவி
மும்பை தாராவியில் தன் அசல் முகங்களை இழந்து ஒடுக்கப்பட்டுக்
கிடக்கும் ஏழை உழைப்பாளிகளின் பாழ்வெளி வாழ்க்கையே எழுத்தாளர்
புதியமாதவியின்
பாடுபொருள். கவிதை என்றாலும் கதைகளாயினும் அவருடைய சொற்கள் ஒடுக்கப்பட்டுக்கிடப்போரின்
உளவியலையே பேசுகின்றன.
பத்தமடையில் குளிர்ந்தோடும் பரணியாற்றுப் பரப்பிலிருந்து
மூன்று PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-5859278979428088712023-12-28T18:24:00.000-08:002023-12-28T18:30:07.752-08:00பெண்களும் சொத்துரிமையும்பெண்களும் சொத்துரிமையும்.இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டப்பின் இதனால் பயனடைந்த பெண்கள் எத்தனைப் பேர்?சொத்துரிமை கேட்டால் பாசமலர் கருகிவிடும் என்பதால் சொத்தா? அண்ணன் தம்பியா? என்ற மன உளைச்சலில் பெண் தள்ளப்படுகிறாள்.பெரும்பாலான பெண்கள் பிறந்த வீட்டு உறவு நல்லது கெட்டதுக்கு வேணும், ஊரும் உறவும் மதிக்க தாய்மாமன் சடங்குகள் /கட்டுகள் செய்ய வந்து நிற்கணும் அதுதான் முக்கியம் என்றே முடிவெடுக்கிறார்கள்!PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-27550203405637511232023-12-10T19:36:00.000-08:002023-12-10T19:36:36.696-08:00எடப்பாடி.. பேசப்படாத அரசியல் எடப்பாடி ... தமிழக அரசியலில் வித்தியாசமானவர்.அவரை ஜனநாயக அறிவுஜீவிகள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.அவரை " டயர் நக்கி" என்று அசிங்கப்படுத்திய வர்கள் யார் ? யார்? அவர்கள் எல்லாம் ஒரு ஸ்க்ரூவைக் கூட விட்டுவிடாமல் நக்கிப் பிழைத்தவர்கள் தான்! எடப்பாடியை கிண்டலடித்த வர்களின் கோமாளித்தனங்கள் மறந்து விடவில்லை.அதிமுக கட்சியில் ஓரே தலைமை பீடமாக திகழ்ந்த அம்மாவின் நியமன முதல்வர் ஓ பி எஸ். அவரை&PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-62099378829050350572023-12-01T19:25:00.000-08:002023-12-01T19:28:55.302-08:00Gandhi family tree இவர்கள் இருந்தார்கள்!!!நேற்று எதையோ தேடும்போதுமகாத்மா காந்தியின் குடும்ப உறவுகள் கிளை பரப்பி.. Gandhi's Family tree!பார்க்க பார்க்க பெருமித உணர்வு.வாழ்ந்து காட்டிருக்கான்யா இந்தக் கிழவன்! ( காந்தி)இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்ற நிஜம் எனக்கும் அதிசயமாகத்தான் இருக்கு.!அந்த அதிசயத்தை இன்னும் பிரமாண்டமாக்கியது இந்தப் பெரிசும் !( ராஜாஜி)இரு மாபெரும் தலைவர்களின் வாரிசுகள் திருமணம் செய்து PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-33838042995503839542023-11-06T17:23:00.003-08:002023-11-06T17:35:33.402-08:00கி. ரா.வின் மொழி அரசியல் இவர்கள் எந்த மொழியில் கனவு காணுவார்கள்?!(கி.ரா.வின் மொழி அரசியலை முன்வைத்து. )காலனிய ஆட்சியில் மெட்ராஸ் மாநிலத்தில் அதிகமான தெலுங்கு , கன்னட மொழியைத் தாய்மொழியாக கொண்டவர்கள் இருந்தார்கள்.அவர்களின் வீட்டுமொழி தெலுங்கு/ கன்னடமாகவும்வெளியுலகத்தில் அவர்களின் மொழி தமிழ் மொழியாகவும் இருக்கிறது. மொழியை மட்டுமே கருவியாகக் கொண்டிருக்கும் இலக்கியவெளியில் இவர்கள் தமிழ் இலக்கியப் பரப்பில்பங்களிப்பு PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-65528730741696619962023-11-03T18:39:00.002-07:002023-11-03T18:39:20.827-07:00பத்தமடை... நீங்கள் மறப்பது ஏன்? பத்தமடை. -ஏன் சொல்லப்படவில்லை?சொனனா அந்தக்குளத்தின் பெயரும் சொல்லியாகவேண்டும் என்பதாலா?அடேங்கப்பா.. ஒரு குளத்துக்கேஇவன் பெயரா!அப்போ இவன் அந்த ஊரில் யார்?இதெல்லாம் தெரியவரும்.பத்தமடை என்றால்பத்து மடைகள் கொண்ட ஊர்.மடை என்பது ஆறு, குளம், ஏரி, கால்வாய்களில் தண்ணீர் வெளியேற அமைக்கப்பட்டிருக்கும் வழி. இந்த வழியை கதவு கொண்டு அடைத்து வைத்திருப்பார்கள்.மடையின் கதவு திறந்துவிட்டால், 'மடை திறந்த PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-67751610546476975542023-11-01T19:20:00.002-07:002023-11-01T19:47:00.344-07:00புரட்சிக்கவியும் இந்திய தேசமும் பாரதியார் நமக்கு வைத்துவிட்டுப்போன
சொத்துகளில் முக்கியமானவற்றைக் குறிப்பிட்டால் “ ஞானரதம், குயில்பாட்டு,
பாஞ்சாலி சபதம் , கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன்”
என்று எழுதுகிறார் புதுமைப்பித்தன். புரட்சிக்கவி
பாரதிதாசனைப் பற்றிய இந்த வரிகள்
முக்கியமானது. ஏனேனில் அவர் படைப்புலகின் மீதான நுண் அரசியலைப் புரிந்து
கொள்வதற்கும் இன்றைய நவீன இலக்கிய தீண்டாமைகளை PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-44363515466879140392023-10-29T19:19:00.003-07:002023-10-29T19:24:46.817-07:00மாணவர்களுக்கு ஒரு கையேடு - குமணராசன் .மாணவர்களுக்கு
ஒரு கையேடு
மும்பை தமிழ் இலெமுரியா அறக்கட்டளை தலைவரான திரு
குமணராசன் அவர்கள் பல்வேறு பயணக்கட்டுரைகள், சமூக அரசியல் கட்டுரைகள் எழுதியவர். அதில்
தடம்பதித்தவர். அண்மையில் அவர் எழுதி வெளியிட்டிருக்கும் ‘செவ்வியல் இலக்கியங்கள்:
ஓர் அறிமுகம்” கட்டுரை தொகுப்பு வித்தியாசமானது. அவருடைய தமிழார்வம் மட்டுமல்ல, அவர்
ஈடுபாடும் அதில் அவர் கொண்டிருக்கும் தெளிவும் இக்கட்டுரைகளின் PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-44925004537841150592023-10-14T21:34:00.002-07:002023-10-14T21:34:33.531-07:00ஹே சிவா.. உன் கருப்பி நான் ஹே சிவா...தெரியும் தானே நான் கருப்பிஎன்பதும்அது என் நிறம் மட்டுமல்லஎன்பதும்.அது என் உரம்என் திறம்என் வலிஉன் அழகியல் தோற்றுப்போனயோனியின் சுழி.வெள்ளை எலிகளும்வெள்ளை பன்றிகளும்உலாவரும் உன் தேசத்தில்பச்சையமாய் உயிர்த்திருக்கும்மழைத்துளியின் கருவறைஇந்தக் கருப்பி. உன் புனைவுகள்எட்டாத வானம்.உன் கவிதைகள்அறியாத மொழி.வெண்மை புனிதம்கருமை இருமையெனஎவன் சொன்னான்?ஏன் சொன்னான்?!போடா போ.ஆத்தாவும் PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-14873581294689343132023-10-06T18:43:00.003-07:002023-10-06T18:43:51.963-07:00பெரியாரியம் > காந்தியம் > கலை இலக்கியம் தமிழ் மண்ணில் பெரியாரியம் எந்தளவுக்கு தமிழ் கலை இலக்கிய வடிவமாக வெளிவந்திருக்கிறது ? ஏன் பெரியாரியம் மேடைப்பேச்சுகளுடன் ஆரம்பித்து அதிலேயெ தேங்கி அதைவிட்டு வெளியில் வரமுடியாமல் மூச்சுத்திணறுகிறது?இக்கேள்வியை முன்வைத்தவுடனேயே என் தோழர்கள்கொதித்தெழுவார்கள். சும்மா பொங்குவதால்அடுப்புத்தான் பழுதடையும்.இப்படிப் பொங்கிப் பொங்கியே அடுப்பிலிருக்கும் பாத்திரமும் காலியாகும். வேறென்ன கண்டோம்?PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-20315072826539059342023-09-14T19:00:00.005-07:002023-09-14T19:00:52.389-07:00 அறிஞர் அண்ணாவின் வேண்டுகோள். "என்னைப் பின்பற்றுகிறவர்களும் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் "அறிஞர் அண்ணா. **உங்களை நாத்திகர் என்கிறார்கள், நீங்கள் நிஜமாகவே நாத்திகர்தானா?"இல்லை"அறிஞர் அண்ணாவின் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி நேர்காணல் மிகவும் முக்கியமானது. பத்திரிகையாளர் ஏ. எஸ். ராமன் அவர்களுடன், அண்ணாவின் இல்லத்தில் வைத்து நடைபெற்ற இந்த நேர்காணல் அண்ணாவின் மறைவுக்குப் பின் 13/04/1969 இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் வெளியாகிறது. PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-5845995574669989722023-09-12T20:19:00.002-07:002023-09-12T20:19:29.899-07:00முமபையில் ஒரு பனைமரம் மும்பையில் உங்களோடுதான் இருக்கிறேன்.ஆனால் உங்களில் ஒருத்தியாக இல்லை.இது மும்பையின் புறக்கணிப்பு அல்ல.என்மீதும் என் எழுத்தின் மீதுமானஉங்கள் தீண்டாமையும் அல்ல.என்னை என் தனித்துவத்தைவேறு எப்படித்தான் காட்டுவீர்கள்?!நன்றி. எனக்கே என் அடையாளத்தை நானே மறந்துப்போனாலும்அடிக்கடி நினைவூட்டும்உங்கள் அன்பில்நனைகிறேன்.மீண்டும் நன்றி.உங்கள் மாடித்தோட்டத்தில்ரோஜாக்கள் பூக்கலாம்.துளசியைக் கூட PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-41578004907093899222023-09-07T17:52:00.004-07:002023-09-07T17:52:44.840-07:00அண்ணாவின் திராவிடமாடல் 1 அண்ணாவின் திராவிட மாடல்..திமுக வின் தலைமையகம் 2/12/1951ல் திறக்கப்பட்டது. சென்னையில் சொந்தமாக ஓரிடம் வாங்கி அதில் தன் அரசியல் கட்சியின் தலைமையகம் செயல்படவேண்டுமென்பது அண்ணாவின் அன்றைய கனவாக இருந்த து. கனவு கண்டவுடன் அதை நனவாக்கும் சூழல் அன்றில்லை. அன்றைய திமுக என்பது வேவேவேறு ... திமுக. தங்கசாலை தெருவிலிருந்த அண்ணாவின் உறவினர் இல்லத்தில்தான் திமுக கட்சி அலுவலகம் PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-72385044269984362762023-07-15T18:04:00.001-07:002023-07-15T18:04:20.112-07:00மும்பை கல்லூரியில் தமிழ் வாசிப்பு அயல் மாநிலத்தில் தமிழ் வாசிப்பு. எங்களுக்குள் குழு அமைத்துக்கொண்டு எங்கள் புத்தகங்களை நாங்களே வாசித்துக்கொண்டுபேசிப்பேசி அதில் புளகாங்கிதமடைந்துஎங்கள் புத்தகங்களை தமிழ் நாட்டிலிருந்து பிரபலங்களை வரவழைத்து வெளியிட்டுஅவர்களுடன் போட்டோ எடுத்து போட்டுக்கொண்டுஅதில் மாபெரும் சாதனை செய்துவிட்டதாக நினைத்து..எல்லாமும் அர்த்தமிழந்து போகிறது எம் மும்பை வாழ்க்கையில்!அதை உணர்ந்த தருணங்கள் வலிPUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-75120454849533862152023-07-05T07:59:00.002-07:002023-07-05T08:14:20.082-07:00மாமன்னன் அரசியல்"மாமன்னனாக எம் தந்தையர் சமூகம் வாழ்ந்து மறைந்தக் கதை எமக்கு வெறும் கதை அல்ல. அது எம் அரசியலும் கூட. "மாமன்னன் பார்த்தாச்சு!வள்ளியூர் சித்ரா தியேட்டரில் 100 ரூபாய் டிக்கெட். மும்பையுடன் ஒப்பிடும்போது எனக்கு லாபம்!படம் பார்க்கும் போதெல்லாம் வீரா கேரக்டரில் அதாவது நம்ம உதயநிதி ரோல் தனுஷ் நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்னு தோணிச்சி.மற்றபடி வடிவேலு ஓகே. ஆஹா ஓஹோன்னு சொல்ல எதுவுமில்லை. அவரு சில PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-81747725512932973082023-06-07T18:39:00.001-07:002023-06-07T19:04:43.892-07:00ஜெயமோகனின் அறம் (கதைகள்) எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் வாசித்துமுடித்தேன்.ஜெயமோகன் விமர்சனங்களுடன் கூடிய தவிர்க்க முடியாத மாபெரும் எழுத்தாளுமை என்பதை மீண்டும் மீண்டும் .. ..அறம் கதைகளில் யானை டாக்டர் அனைவராலும் அடிக்கடி பேசப்படுகிறார். யானை டாக்டரை நினைக்காத ஜெ.மோ வாசகர்கள் இருக்கவே முடியாது.யானை டாக்டர் கொண்டாடப்பட்ட அளவுக்குயானை டாக்டர் ஜெ. மோ வட்டத்தில் நினைவு கூரப்பட்ட அளவுக்கு , 'வணங்கான்' ஏன் நினைக்கப்படவில்லை?PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-86459771168521776452023-05-21T18:39:00.002-07:002023-05-21T18:39:28.751-07:00பூக்காலம் தமிழில் இல்லை. பூக்காலம் தமிழில் இல்லை.இல்லவே இல்லை.சரவணா..இங்கே இருப்பதெல்லாம்கற்பு கற்பு கற்பு.அப்புறம் கற்பு போயிட்டாசெத்து தொலை.கற்பு எப்போதாவது கட்டிய புருஷனின் டார்ச்சர் தாங்காமல்கழண்டுவிடும்னுநமக்கு யோசிக்கவே முடியாது..அய்யய்யோ..இப்படி யோசிப்பதே பாவம். நம்ம்மோட சினிமா கற்பு இருக்கேஅது நிஜக் கற்பை விட PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-50606580972942556222023-05-11T19:02:00.000-07:002023-05-11T19:02:03.981-07:00தண்ணி லாரி..நம்ம நீர் மேலாண்மை 'தண்ணி லாரி" நம் தலைமுறையின் நீர் மேலாண்மை. நீர் மேலாண்மையை அரசியலதிகாரத்துடனும்குடிமக்களின் வாழ்வாதாரக்கடமையாகவும்கடைப்பிடித்திருக்கிறார்கள் நம் தமிழர்கள். நீரின் பயன்பாடுக்கேற்ப தமிழன் பயன்படுத்தியசொற்களின் பட்டியல் .. இன்றும் வியப்பளிக்கிறது.1) அகழி - 2) அருவி3) ஆழிக்கிணறு4) ஆறு5) இலஞ்சி - Reservoir for drinking and other purposes6) உறை கிணறு7) ஊருணி8) ஊற்று9) PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-48643152670147141852023-05-07T17:40:00.002-07:002023-05-07T17:40:19.229-07:00GOD save the KING "GOD save the KING"1953 எலிசபெத் மகாராணியின் முடிசூட்டுதல் நிகழ்வுக்குப் பின்70 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே நிகழ்வு அரங்கேறி இருக்கிறது.இன்றைய பிரிட்டனின் பொருளாதர சரிவு நிலையில்முடிசூடல் நிகழ்வுக்கான 3 நாட்கள் செலவு 100 மில்லியன் பவுண்ட்ஸ்.இச்செலவு என்னவொ வரிகட்டுகிற குடிமக்கள் தலையில் சுமத்தப்படும்சுமைதான். பாவம்தான் அவர்கள்.அதெல்லாம் விட்டுத்தள்ளுங்க…அரசர்கள் முடிசூடுவது எப்படி PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-11232667386071942792023-05-03T16:41:00.000-07:002023-05-03T16:41:05.882-07:00ராஜமாதா ராஜமாதா
அவள் இப்போதெல்லாம் அரண்மனையை விட்டு
வெளியில்
வருவதே
இல்லை. குருஷேத்திர
வெற்றிக்குப்பின் பாண்டவர்களால்
அந்த வெற்றியைக்
கொண்டாட முடியவில்லை.. எதையோ இழந்துவிட்டதைப்போல அவர்களைச் சுற்றி வெறுமை PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-9363558337966892772023-04-27T19:39:00.002-07:002023-04-27T19:49:11.777-07:00புரட்சிக்கவியும் இந்திய தேசியமும்https://www.youtube.com/live/yWrE2juRidc?feature=sharePUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.com0