tag:blogger.com,1999:blog-1341847542020354313.post8542845366942922319..comments2024-03-13T19:34:53.939-07:00Comments on புதியமாதவி: பெண்ணிய உரையாடல்கள் : ஈழம், தமிழகம், புலம் பெயர் சூழல்PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-59462279628946785782014-01-13T09:31:11.720-08:002014-01-13T09:31:11.720-08:00மேலும், தொடர்கிறார் ரஜினி:
• செங்கடல் படப்பிடிப்பி...மேலும், தொடர்கிறார் ரஜினி:<br />• செங்கடல் படப்பிடிப்பின் போது சம்பளம் கேட்ட தொழிலாளர்களை உடல் ரீதியாக தாக்கியாக அவர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளது.<br />• கலாட்டா பண்ணி கவன ஈர்ப்பு விளம்பரம் தேடிக்கொள்வது உடல் ரீதியான தாக்குதல்களில் ஈடுபடுவது எல்லாம் அவருக்கு கைவந்த கலை என்பது தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு தெரியும்.<br />• டாட்டா-விற்கு ப்ராஜக்ட் பண்ணுவது சர்வதேச அளவில் ஆவணப்படங்கள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-39789149525350689192014-01-13T09:28:38.681-08:002014-01-13T09:28:38.681-08:00சென்னை பல்கலைக்கழக நிகழ்வுகள் தொடர்பாக....ரஜினியின...சென்னை பல்கலைக்கழக நிகழ்வுகள் தொடர்பாக....ரஜினியின் கருத்து<br /><br />இ இவக்கீலுக்கு படிக்காமலேயே குற்றவியல் வழக்கு விசாரணை நடத்திக்கொண்டிருக்கும், ஷோபா சக்தி அவர்களுக்கு, “ஒரு பொது அரங்கில் நிகழ்ந்த உண்மைகளை அவ்வளவு சுலமாக யாரும் மறைத்துவிட முடியாது” என்ற உங்கள் கூற்றுக்கிணங்க அந்த நிகழ்வில் கலந்து கொண்டவள், சம்பவத்தை நேரில் பார்த்தவள் என்ற அடிப்படையில் சில பதிவுகள்.. கேள்விகள்..<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-56072835686572046252014-01-13T09:22:52.413-08:002014-01-13T09:22:52.413-08:00From: Bala Devakanthan (baladevakanthan@gmail.com)...From: Bala Devakanthan (baladevakanthan@gmail.com) Your junk email filter is set to exclusive.<br />Sent: 11 January 2014 06:49AM<br />To: puthiyamaadhavi@hotmail.com; ravin@bluewin.ch<br /> <br />This message is here because your junk email filter is set to exclusive.<br />Wait, it's safe!<br />அன்புடையீர் , சென்னையில் நடைபெற்ற ஈழம்,தமிழகம்,புகலிடம் சார்ந்த பெண்களின் கருத்தரங்கு குறித்து Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-39114807749909290252014-01-10T09:39:56.698-08:002014-01-10T09:39:56.698-08:00அழைப்பிதழ் பார்த்து, வரஇயலாத வருத்தத்தில் இருந்த எ...அழைப்பிதழ் பார்த்து, வரஇயலாத வருத்தத்தில் இருந்த எனககு, நிகழ்வுகளின் தொகுப்பு சற்றே மகிழ்ச்சியைத் தந்தாலும், லீனாவின் அத்துமீறல் செய்தி மிகுந்த எரிச்சலைத் தந்தது. சமூக அக்கறையுள்ளவராகத் தன்னைக் காட்டிக்கொள்ளக் கருதும் அவர், கருத்து வேறுபாடு கடந்தும் நாகரிகமற்ற வேலைகளைச் செய்ததை ஏன் இப்படி அமைதிகாத்து அனுமதித்தீர்கள்? அத்துமீறலை அகற்றுவதும் ஒரு அமைதிப் பணிதானே? தொடர்ந்து ஊடறு தோழியரின் பணியும், நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com