tag:blogger.com,1999:blog-1341847542020354313.post8013871062707985394..comments2024-03-13T19:34:53.939-07:00Comments on புதியமாதவி: எழுத்துகளுடன் இறுதிவரைPUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-25977990491349408482017-05-12T19:26:02.365-07:002017-05-12T19:26:02.365-07:00எதிர்ப்பைக் கண்டு எதற்கு வேதனை. உங்களுக்கான வலைப்ப...எதிர்ப்பைக் கண்டு எதற்கு வேதனை. உங்களுக்கான வலைப்பக்கமும் மின் புத்தகங்கள் வெளியிடும் வசதியும் உண்டு. தொடர்ந்து எழுதுங்கள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-8200297187686200442017-05-12T04:43:19.477-07:002017-05-12T04:43:19.477-07:00ஆஹா..அருமை. மிக்க நன்றி. ஆஹா..அருமை. மிக்க நன்றி. PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-10679237613417782852017-05-12T04:42:20.268-07:002017-05-12T04:42:20.268-07:00அக்கறைக் காட்டும் நட்புக்கு நன்றி.
அக்கறைக் காட்டும் நட்புக்கு நன்றி.<br />PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-23541402300397500202017-05-12T00:25:02.904-07:002017-05-12T00:25:02.904-07:00Thank you. My books started coming as ebooks by Pu...Thank you. My books started coming as ebooks by Pustaka. PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-89953050342586474372017-05-11T10:48:15.286-07:002017-05-11T10:48:15.286-07:00#போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர்...#போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்.#என்று கூலிக்கு எழுதியவரே ஊக்கமாய் சொல்லும்போது உங்களுக்கு என்ன குறைச்சல் ?உங்களின் குரல் இறுதி வரை மட்டுமல்ல ,அதற்கு பிறகும் பேசப் படும் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-7944200735613739812017-05-11T09:11:47.713-07:002017-05-11T09:11:47.713-07:00இலை மறை காயாக
மாங்காயையா பூசணியையா
காட்டப்போகின்றன...இலை மறை காயாக<br />மாங்காயையா பூசணியையா<br />காட்டப்போகின்றனர் - ஒரு<br />கலைஞரை எப்படி மூடலாம்?<br />தங்கள் எழுத்துகள் வெளிவரும்...Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-59244876066175012212017-05-11T07:14:01.107-07:002017-05-11T07:14:01.107-07:00கவலைப் படாதீர்கள்
புத்தகம் எத்துனைப் பேரைச் சென்றட...கவலைப் படாதீர்கள்<br />புத்தகம் எத்துனைப் பேரைச் சென்றடையும்<br />இருக்கவே இருக்கிறது இணையம்<br />பல நாடுகளைக் கடந்து ,<br />உங்களின் எழுத்துக்களை எடுத்துச்செல்லும்<br />இணையத்தில் எழுதுங்கள்,தொடருங்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-71682891967088510522017-05-11T05:07:22.667-07:002017-05-11T05:07:22.667-07:00இணையம் என்பது ஜனநாயகமானது. அதில் நீங்கள் இயங்கிக்க...இணையம் என்பது ஜனநாயகமானது. அதில் நீங்கள் இயங்கிக்கொண்டிருக்கும்போது ஏன் வருந்தவேண்டும்? வெறும் முன்னூறு பிரதிகள் அச்சடித்து அதுவும் மூன்றாண்டுகள் வரை விற்காமல் இருக்கும் தமிழ்ப் புத்தகச் சந்தையில் நீங்கள் இல்லாமல் போவது யாருக்கு நஷ்டம்? தொடர்ந்து இணையத்தில் எழுதுங்கள். PUSTAKA போன்ற தளங்கள் இப்போது திறந்துள்ளனவே, உங்கள் நூல்களை அதில் வெளியிடலாம். அவர்களிடம் தீண்டாமை இல்லை. வாழ்த்துக்கள்!<br /><brஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-8748724837578636382017-05-11T04:16:19.943-07:002017-05-11T04:16:19.943-07:00நட்புக்கு நன்றிநட்புக்கு நன்றிPUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-82383265844481764352017-05-11T00:10:06.502-07:002017-05-11T00:10:06.502-07:00This comment has been removed by the author.PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-4201223263528453712017-05-11T00:07:16.342-07:002017-05-11T00:07:16.342-07:00புதிய மாதவி! நீ-
“வெட்ட வெட்டவே துளிர்க்கும் வேங்க...புதிய மாதவி! நீ-<br />“வெட்ட வெட்டவே துளிர்க்கும் வேங்கை மாமரம்” என்பதை அறியாதவர்கள் ஏதாவது செய்வார்கள். “காலமறிந்து கூவும் சேவலைக் <br /> கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது,<br />கல்லைத் தூக்கி பாரம்வைத்தாலும்<br />கணக்காய்க் கூவும் தவறாது!” <br />நமக்கெல்லாம் எதிரியா இருக்க ஒரு தகுதிவேணும்பா! நீபாட்டுக்குப் போய்க்கிட்டே இரு! நாடு உன் கூட வரும்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com