tag:blogger.com,1999:blog-1341847542020354313.post7985457769933582..comments2024-03-13T19:34:53.939-07:00Comments on புதியமாதவி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நன்றிPUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-51923607739264091482011-04-05T23:02:27.673-07:002011-04-05T23:02:27.673-07:00புகல், நன்றி.
உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன...புகல், நன்றி.<br />உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். அதே நேரத்தில் கனவுகள் எட்டும் தூரத்தில் இல்லை என்கிற யதார்த்தத்தையும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நகர்வுகளிலும் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் உணர்ந்தே இருக்கிறேன்.<br />எதிரிகளைக் கூட மன்னித்துவிடலாம்!<br />துரோகிகளை என்ன செய்வது?<br /><br />ஒரே ஒரு தமிழினத் தலைவனைக் கூட<br />அடையாளம் காணமுடியாத ஏழரைக் கோடித் தமிழர்கள்! வெட்க கேடு.<br /><br />PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-9874437410525654032011-04-05T11:31:44.904-07:002011-04-05T11:31:44.904-07:00இலங்கை தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரன் ராசபக்சே...இலங்கை தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரன் ராசபக்சே<br />அதற்க்கு தேவையான பொருள் உதவி, ஆயுத உதவி செய்தது ஈன இந்திய அரசு, இதே இலங்கை அரசு இந்திகாரனுங்கள கொன்று குவித்திருந்தால் சும்மா இருந்திருக்குமா இந்திய அரசு,வெறும் இரண்டு கோடி மக்கள் தொகையுள்ள இலங்கைக்கு தனி கிரிக்கெட் டிம் உள்ளது ஆனால் ஏழு கோடி மக்கள் தொகையுள்ள தமிழகத்துக்கு ஒரு தனி கிரிக்கெட் டிம் கிடையாது, எவனோ பெத்த பிள்ளையை தான் பெத்த புகல்https://www.blogger.com/profile/13311123954336125692noreply@blogger.com