tag:blogger.com,1999:blog-1341847542020354313.post629461885697978406..comments2024-03-13T19:34:53.939-07:00Comments on புதியமாதவி: காலாவில் பயணித்த அப்பாக்கள்...PUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-34351942272722328182018-06-19T11:45:42.493-07:002018-06-19T11:45:42.493-07:00அய்யோ..அப்படி வாங்க வழிக்கு.நான் கட்டாயம் டென்ஷனாக...அய்யோ..அப்படி வாங்க வழிக்கு.நான் கட்டாயம் டென்ஷனாகனும்னு நீங்க எதிர்பார்த்து ரொம்ப மெனக்கெடறிங்க. சரி..உங்க சந்தோஷத்திற்கு வச்சுப்போம். நான் இப்போ ரொம்ப டென்ஷனில் .. இட்லி மாவு புளிக்காம எப்படி இட்லி செய்யறது இந்த ஊரிலனு டென்ஷனிலிருக்கேன். அப்புறம் என் சகோதரர்கள் எல்லோருக்கும் சொந்த முகவரி இருக்கிறது. அவர்கள் பதில் சொல்லனும்னா அவுங்ககிட்ட தான் கேட்கனும். அப்புறம் அவுங்கெல்லாம் எப்படி ரியாக்ட் PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-14348388436980791492018-06-19T07:12:12.763-07:002018-06-19T07:12:12.763-07:00நான் நீங்க சொன்னதை மேற்கோள் காட்டவில்லை. நீங்க ஏன்...நான் நீங்க சொன்னதை மேற்கோள் காட்டவில்லை. நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க? உங்க சகோதரர் பதில் சொல்லட்டுமே?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-23591641507792972752018-06-18T23:00:10.010-07:002018-06-18T23:00:10.010-07:00லுக் மிஸ்டர் வருண்..உயர்தர வாழ்க்கை இல்லைனு குடும்...லுக் மிஸ்டர் வருண்..உயர்தர வாழ்க்கை இல்லைனு குடும்பத்தோட தொங்குவீர்களா என்ற மிகவும் புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்டதில் பயந்துப்போயி தொங்கிடுவோமோனு பயம் வந்திடுச்சி.. அப்புறம் அது என்ன அமெரிககா, பிரான்ஸ், இங்கிலாந்துனு.. பிரான்சுக்கு இரண்டு தடவை போயிட்டேன். இப்போ அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் தான் . இங்கிலாந்துக்கு போகலை. போயிட்டு வந்துட்டு தொங்கறதா இல்லையானு முடிவு பண்ணிட்டு தொங்கறதுக்கு முன் PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-72994670828511333682018-06-18T06:12:44.054-07:002018-06-18T06:12:44.054-07:00***நாங்கள் தாராவி போன்ற (சுகாதாரமில்லா) குடியிருப்...***நாங்கள் தாராவி போன்ற (சுகாதாரமில்லா) குடியிருப்பில்***<br /><br />உங்க வாழ்க்கைத்தரம், ட்ராஃபிக், பொல்லுஷன் எல்லாம் அமெரிக்கா, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாட்டில் வாழ்பவர்கலூக்கு நீங்க தாராவியைப் பார்ப்பதுபோல்தான் அவர்களூக்கு உம் வாழ்க்கைத் தரம் தெரியும். அதனால்? உயர்தர வாழ்க்கை இல்லைனு குடும்பத்தோட தொங்கீருவீர்களா? இல்லை தாராவி வாழ்க்கையோடு ஒப்பிட்டு பெருமையில் வாழ்வீரா? இதில் எது சரியான வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-62484840117644129652018-06-18T06:06:21.478-07:002018-06-18T06:06:21.478-07:00****நாங்கள் தாராவி போன்ற (சுகாதாரமில்லா) குடியிருப...****நாங்கள் தாராவி போன்ற (சுகாதாரமில்லா) குடியிருப்பில் இருந்து மேன்மை அடைய மாட்டோம் என்று போராடுவது எதற்கு என்றே எனக்கு புரியவில்லை.***<br /><br />அப்படி அந்தப் படத்தில் போராடினாங்களா என்ன? பள்ளீக்கூடம் கட்டக்கூடாது, டாய்லெட் வசதி செய்து தரக்கூடாதுனு போராடினார்களா? <br /><br />கால்ஃப் கோர்ட் தேவையில்லைனு போராடிய படம்தான் நான் பார்த்த காலா. நீஙக் எந்தக் காலா பார்த்தீர்கள்? இல்லை திருட்டு வி சி டிவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-85603135267075853412018-06-17T23:18:43.422-07:002018-06-17T23:18:43.422-07:00பரவாயில்லை.. எப்போதுமே ராமனை மட்டுமே ஹீரோவாக பார்த...பரவாயில்லை.. எப்போதுமே ராமனை மட்டுமே ஹீரோவாக பார்த்து பார்த்து போரடித்துவிட்டது. ஒரு மாற்றத்திற்காக.. மணிரத்னம் "இராவணன்" எடுத்தது மாதிரி பா.ரஞ்சித்தும் முயற்சி செய்திருக்கலாம்!!.. மிக்க நன்றி.PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-19493946548606956082018-06-17T23:16:40.703-07:002018-06-17T23:16:40.703-07:00வாழ்விடம் சரியில்லை என்றால் அதை விட்டுவிட்டு வெளிய...வாழ்விடம் சரியில்லை என்றால் அதை விட்டுவிட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுரை சொல்கிறீர்கள். நன்றி. ஆனால் ஏன் வெளியேற வேண்டும்? வாழ்விடத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிபப்டைத் தேவைகளை கவனிக்க வேண்டியது ஒர் அரசாங்கத்தின் கடமை என்கிறோம் நாங்கள். அதிலிருக்கும் மக்களை வெளியேற்றி கோல்ப் கிரவுண்ட் அமைத்து அவர்கள் விளையாடுவார்கள். அந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் மீண்டும் சாலையோரத்திற்கு வரவேண்டும். இதையும் PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-27187143707129086112018-06-17T21:19:34.483-07:002018-06-17T21:19:34.483-07:00சகோதரி,
நான் தற்போதைய ரஜினியின் படங்களை ரசிப்பவன...சகோதரி, <br /><br />நான் தற்போதைய ரஜினியின் படங்களை ரசிப்பவன் அல்ல. காலாவில் ஒன்று புரியவில்லை. ஒவ்வொரு குடும்பமும் அடுத்த தலைமுறை என்று வரும் பொது முன்னேற வேண்டும் என்று திட்டமிடுவார்கள். நாங்கள் தாராவி போன்ற (சுகாதாரமில்லா) குடியிருப்பில் இருந்து மேன்மை அடைய மாட்டோம் என்று போராடுவது எதற்கு என்றே எனக்கு புரியவில்லை. இயக்குனர் ரஞ்சித் அதைத்தான் விரும்புகிறாரா? அவர் காலாவை தலித் ஆக இல்லை வேறு tshankar89https://www.blogger.com/profile/16715777221321040842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1341847542020354313.post-74179838189861957462018-06-17T16:18:20.434-07:002018-06-17T16:18:20.434-07:00I just watched as a movie. I felt the movie was pr...I just watched as a movie. I felt the movie was pretty racy and entertaining. I dont have any idea about Dharavi Tamils life. Unlike me, lots of emotions come out of you as you knew lot about Dharavi people life. I did not feel anything like that.<br /><br />I recommended this to few. Some watched and told me that they DID NOT like it. People those who are somewhat religious and believe in வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com