tag:blogger.com,1999:blog-1341847542020354313.post4974241586062300132..comments2024-03-13T19:34:53.939-07:00Comments on புதியமாதவி: சந்திப்பின் வலிPUTHIYAMAADHAVIhttp://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1341847542020354313.post-69361469745647419312011-12-31T09:08:13.524-08:002011-12-31T09:08:13.524-08:00பிரிவின் வலியைப் பற்றி பற்பல கவிதைகளைப்படைத்தும் ப...பிரிவின் வலியைப் பற்றி பற்பல கவிதைகளைப்படைத்தும் படித்தும் இருக்கிறேன்.<br />இந்த சந்திப்பின் வலி “சுரீர்” என்று எங்கேயோ சுடுகிறதே!<br />தன்வலியை என் வலியாக மாற்றுவதுதான் கவிதையா?<br />அல்லது -<br />தனிவலியைப் பொதுவலியாக <br />மாற்றுவதா? <br />ஆக வலி வலிமையானதுதான்.<br />நா.முத்து நிலவன்,<br />புதுக்கோட்டைநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com